இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2024 வெளியீடுகள் > தவபூசை முறை
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

தவபூசை முறை

அருட்போர் நாயகர்களுக்கான தவபூசை முறை
  • அருட்போரில் நாயகர்களாகத் தயாராக விரும்புவோர் செய்ய வேண்டிய தவ பூசை முறை பற்றிய விளக்கங்கள் வழங்கிய அஞ்சல் வடிவக் கட்டுரை முதலாவதாக உள்ளது.
  • குருதேவருடன் இயக்கத்தில் இணைந்து செயல்படுவதற்கான கட்டணம் என்ன என்பதை குருதேவர் விளக்கி எழுதிய சுருக்கமான அஞ்சல் அடுத்ததாக உள்ளது.
  • அருளாட்சிக்காக அருட்போர் பணி புரிவோர்கள் பற்றிய விளக்கங்களை நெல்லையைச் சேர்ந்த சித்தரடியாருக்கு தந்த குருதேவரின் அஞ்சல் அடுத்து உள்ளது.
  • கடவுள்களைப் பற்றி தெளிவான விளக்கங்களைத் தருகின்ற ஒரே ஒரு மதம் இந்துமதமே! என்பதற்கான விளக்கத்தை தந்து குருதேவர் விடுத்த அஞ்சல் நான்காவதாக உள்ளது.
  • இறுதியாக மாயோன் இந்துவேதம் வாசக வரிகள் உள்ளன. இது இருக்குவேதம் முதல் காண்டத்திலிருந்து எடுக்கப்பட்டது.

இந்த இதழினை விரிவாகப் படித்திட இங்கே தொடரவும் ===>>>

Last edited: August 27, 2024, 17:55
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |