இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2016 வெளியீடுகள்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

2016 வெளியீடுகள்

  1. தை மாதம் - "சேவலோன் கலைகள் - யோகாசனமும் ஓகாசனமும்"
  2. மாசி மாதம் - "இந்தியாவில் மார்க்சியம் - காரல் மார்க்சு ஒரு நவநாத சித்தரே!"
  3. பங்குனி மாதம் - "பதினெண்சித்தர் விஞ்ஞான ஆய்வுக் குழு"
  4. சித்திரை மாதம் - "தமிழினத்தைக் காப்பாற்றக் கூடியது சமய உணர்ச்சியே!"
  5. வைகாசி மாதம் - "குருபத்தியே சித்திக்கு வழி"
  6. ஆனி மாதம்   - "சமயமும் அறிவியலும் - பகுதி 1"
  7. ஆடி மாதம் - "சமயமும் அறிவியலும் - பகுதி 2 - அறிவியல் சமயத்தைப் பொய்யாக்குகின்றதா அன்றி மெய்யாக்குகின்றதா?"
  8. ஆவணி மாதம்  - "பதினெண்சித்தர்கள் படைத்த இந்துமதத்தை உலகுக்கு அறிமுகப்படுத்துவதே எமது நோக்கம்"
  9. புரட்டாசி மாதம் - "சிந்தனைப் புரட்சிக்கு அழைப்பு"
  10. ஐப்பசி மாதம்  - "கபாடபுரத்துக் கருவூறாரின் தருவாசகம்"
  11. கார்த்திகை மாதம்  - "பதினெண்சித்தர்களின் திருவாசகம்"
  12. மார்கழி மாதம். - "சித்தர் இராமாயணம் - பாகம் 1 - யக்ஞவல்லியர் வரலாறு"

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |