இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2022 வெளியீடுகள்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

2022 வெளியீடுகள்

மெய்யான இந்துமத ஆண்டான 43,73,123ஆம் ஆண்டில் வெளியாகின்ற மாத வெளியீடுகள்.
  1. "அருளுலகமே தடுமாறும் உகப்போர்" - 43,73,123ஆம் ஆண்டின் முதல் மாதமான தை மாத வெளியீடு.

  2. "அருட்போருக்கு ஆயத்தமாகுங்கள் - குருவாணை" - 43,73,123ஆம் ஆண்டின் மாசி மாத வெளியீடு.

  3. "தாந்தரீகப் பூசை விளக்கம்" - 43,73,123ஆம் ஆண்டின் பங்குனி மாத வெளியீடு

  4. "சுடலைப் பூசையும் கட்டாய விதிமுறைகளும்" - 43,73,123ஆம் ஆண்டின் சித்திரை மாத வெளியீடு. 

  5. "தன்னிலைச் சிந்தனை ஆய்வுப் பரிந்துரை" - 43,73,123ஆம் ஆண்டின் வைகாசி மாத வெளியீடு.

  6. "கபாடபுரத்துக் கருவூறார் வருகை" - 43,73,123ஆம் ஆண்டின் ஆனி மாத வெளியீடு.

  7. "ஞானத் திரு விளக்க ஞானத் திருவோலை" - 43,73,123ஆம் ஆண்டின் ஆடி மாத வெளியீடு.

  8. "இந்துக்களுக்கு தத்துவம்தான் வழிகாட்டி, வழித்துணை" - 43,73.123ஆம் ஆண்டின் ஆவணி மாத வெளியீடு.

  9. "மெய்யான இந்துமதப் பயிற்சிப்பள்ளியே குருகுலம்" - 43,73,123ஆம் ஆண்டின் புரட்டாசி மாத வெளியீடு.

    10. "இந்துமதம் என்பது நமது தமிழ்மொழி மதம்தான்" - 43,73,123ஆம் ஆண்டின் ஐப்பசி மாத வெளியீடு.

    11. "அருளாட்சி செயல்விளக்கத் திருவோலைகள்" - 43,73,123ஆம் ஆண்டின் கார்த்திகை மாத வெளியீடு.

    12. "தமிழர் மதம்தான் மனிதர்களைத் தெய்வமாக்கக் கூடியது" - 43,73,123ஆம் ஆண்டின் மார்கழி மாத வெளியீடு.

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |