இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2024 வெளியீடுகள்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

2024 வெளியீடுகள்

மெய்யான இந்துமத ஆண்டு 43,73,125ஆம் ஆண்டில் வெளியிடப்படுகின்ற மாதாந்திர வெளியீடுகள்
  1. தை மாத வெளியீடு (2024 January-February):-

தலைப்பு: "இந்து வேத மதம் புரிந்திட வாரீர்!"

2. மாசி மாத வெளியீடு (2024 February-March):-

தலைப்பு: "தமிழர்களைப் பதினெண்சித்தர்களுடைய சாத்திறங்களால்தான் ஒன்றுபடுத்த முடியும்!"  - 

3. பங்குனி மாத வெளியீடு (2024 March-April):-

தலைப்பு: "இ.ம.இ. - இ.மு.க. கொள்கை விளக்கம்." 

4. சித்திரை மாத வெளியீடு (2024 April-May):-

தலைப்பு: "இ.ம.இ.யும், இ.மு.க.வுமே முழுமையான பண்பாட்டுப் புரட்சியை மலரச் செய்யும்."

5. வைகாசி மாத வெளியீடு (2024 May - June):-

தலைப்பு: "அருட்போர் நாயகர்களுக்கான தவபூசை முறை"

6. ஆனி மாத வெளியீடு (2024 June-July):- === புதியது ===

தலைப்பு: "அனைவருக்கும் வழிகாட்டும் ஞானப் பெருஞ்சுடர்"

7. ஆடி மாத வெளியீடு (2024 July-Aug):-  === புதியது ===

தலைப்பு: "பதினெண்சித்தர் மடாதிபதிக் குழுவைச் செயல்படுத்தல்"

8. ஆவணி மாத வெளியீடு (2024 Aug-Sep):- === விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். ===

 

 

Last edited: August 27, 2024, 18:57
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |