இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2012 வெளியீடுகள்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

2012 வெளியீடுகள்

    இந்த ஆண்டில் 12 வெளியீடுகள் அச்சிடப் பட்டன. சனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 இதழ்கள் உள்ளன. பக்கத்தில் இருக்கும் 'உள்ளுறை' பகுதியின் மூலமாக அவற்றை எடுத்துப் படிக்கலாம்.


கட்டுரைகளின் தலைப்புக்கள்

சித்தர் இராமாயணம் - முன்னுரை,

தமிழர் மதமே இந்துமதம் (ஆறு சமயங்களும் பன்னிரண்டு இராசிகளும், இராசிபயன்)

யமுனையாற்றங்கரைப் பாரதப் போரும், காவிரியாற்றங்கரைப் பாரதப் போரும் - கட்டுரை;

மதுரையின் அழிவு;

என்றைக்குமுரிய அரச பாரம்பரியம்,

சைவ சமயமே சித்தர் நெறி - 1974இல் குருதேவர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி

சைவ சமயமே சித்தர் நெறி - 1974இல் எழுதப்பட்ட கட்டுரையின் மறுபகுதி;

1972இல் எழுதிய தொல்காப்பியத்தில் உலகின் தோற்றமும், உயிரின் வளர்ச்சியும்

பதினெட்டு அருளாட்சி ஆணைகள் - முதல் பகுதி

பதினெட்டு அருளாட்சி ஆணைகள் - மறு பகுதி

அருளாட்சி ஆணைகள் முடிவுரை;

தஞ்சாவூர், சோழபுரம் ஊர்கள் தோன்றிய வரலாறு,

அச்சிட்ட அறிக்கை வழங்கு முறை;

பன்னிரு திருமுறைகள் தோன்றிய வரலாறு;

நகராக்களின் முழக்கமே இந்துமத எழிச்சி;

தஞ்சைப் பெரிய கோயிலைப் பற்றி அரசினர்க்கு அருளுலக அறிவிப்பு

..இயக்க விளக்கச் சுருக்கம்;

25.1.82இல் சித்தரடியார் சோ.இரவீந்திரனுக்கு எழுதப்பட்ட அருளாட்சி அமைப்புப் பணி விளக்கத் திருவோலை

தமிழின மொழி மத விடுதலை இயக்கங்களின் கொள்கை விளக்கம்;

இந்துமதத்தின் ஆறு சமயங்கள்

... வீரமுழக்கங்கள்;

கடவுள்தமிழ், தெய்வத் தமிழ், தேவத் தமிழ் புத்தகம்;

10வது பதினெண்சித்தர் பீடாதிபதியின் குருபாரம்பரிய வாசகம். (அவர் தமது இறுதிக் காலத்தில் மனம் நொந்து, சிந்தை வெந்து எழுதியவை)

தமிழருக்கு மட்டும் தாழ்ச்சியேன்;

தமிழுக்கு என்ன செய்ய வேண்டும்?;

தமிழின விடுதலையே உலக ஆன்மீக விடுதலை;

மெய்யான இந்துமதத்தைப் புரிந்து பயனடையுங்கள்

ஐயப்பன், ஐயனார் வழிபாடுகள் பற்றிய கட்டுரைகள்.

சித்தர்கள் மாநாடு பாகம் 1;

பாகம் 2 ஒரு பகுதி;

நான்குவகைப் பீடாதிபதிகளின் ஞான உலா; மெய்யான இந்துமதம் காக்கும் எண்வகை ஆச்சாரியார்கள்.

குருபாரம்பரியம் கூறும் தேவகுமாரன் ஈசா பற்றிய குறிப்பு.

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |