இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2019 வெளியீடுகள்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

2019 வெளியீடுகள்

மெய்யான இந்துமத ஆண்டுக் கணக்கின்படி 43,73,120ஆவது ஆண்டு இந்தத் தை மாதத்திலிருந்து துவங்கியுள்ளது. இந்த ஆண்டில் வெளியிடப்படும் மாத வெளியீடுகளை கீழே காணலாம். இவற்றை நேரடியாகக் கட்டுரைகளாகப் படிக்க இங்கே செல்லவும்.

  1. தை மாதம் (January 2019) - "குருவாணை உணர்தலும் உணர்த்தலும்."
  2. மாசி மாதம் (February 2019) - "இவ்வுலகின் முதல் மாபெரும் தத்துவ வாரிசு நம் குருதேவர்தான்."
  3. பங்குனி மாதம் (March 2019) - "மண்ணுக்கும் விண்ணுக்கும் போர்."
  4. சித்திரை மாதம் (April 2019) - "பிறவிப் பெருங்கடல் கடக்கும் தோணிப் பயணத் துவக்கம்,"
  5. வைகாசி மாதம் (May 2019) - "கருவூறார் கீதை."
  6. ஆனி மாதம் (June 2019) - "தாய்மொழிப் பற்றுள்ளவனே அந்தணன்."
  7. ஆடி மாதம் (July 2019) - 'குருவழிச் சித்தியால்தான் தருவாகவும், திருவாகவும் உருவாக முடியும்!'
  8. ஆவணி மாதம் (August 2019) - 'கையெழுத்துப் பிறதி நூலக அமைப்புக் குருவாணை.'
  9. புரட்டாசி மாதம் (September 2019) - "அ.வி.தி. செயல்திருத்தக் குருவாணைகள்."
  10. ஐப்பசி மாதம் (October 2019) - "இந்தியாவின் பூர்வீகக் குடிகளான தமிழர்களின் மூல மதமே இந்து மதம்."
  11. கார்த்திகை மாதம் (November 2019) - "மண்டலப் பூசையின் அறிவுக் கொடையும், அருட்கொடையும்."
  12. மார்கழி மாதம் (December 2019) - "இந்து என்ற சொல்லும் இந்துமதம் எனும் வாழ்வியல் முறையும் தமிழருடையவே!"

 

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |