இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2025 வெளியீடுகள்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

2025 வெளியீடுகள்

மெய்யான இந்துமத ஆண்டு 43,73,126ஆம் ஆண்டின் வெளியீடுகள்.

 

 1. தை மாதம் (Jan 2025) - "தமிழர்கள் மறுசிந்தனை " - முதற்பாகம்.

 2. மாசி மாதம் (Feb 2025) - "தமிழர்கள் மறுசிந்தனை" - இரண்டாம் பாகம் (முதற் பகுதி).

 3. பங்குனி மாதம் (Mar 2025) - "தமிழர்கள் மறுசிந்தனை" - இரண்டாம் பாகம் (இடைப் பகுதி).

 4. சித்திரை மாதம் (Apr 2025) - "தமிழர்கள் மறுசிந்தனை" - இரண்டாம்பாகம் (நிறைவுப் பகுதி).

 5. வைகாசி மாதம் (May 2025) - "அருட்போர் விரைவு பெறுகிறது!"  - புதியது.

 6. ஆனி மாதம் (June 2025) - "ஞானாச்சாரியாரின் பிறந்த நாளே! இந்துமத விடுதலைச் சிங்கங்களின் எழுச்சி நாள்"  - விரைவில் பதிவேற்றப்படும்.

 

Last edited: June 27, 2025, 12:49
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |