இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2021 வெளியீடுகள்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

குருதேவர் எழுதியவற்றிலிருந்து 2021இல் வெளியிட்டவை.

மெய்யான இந்துமத ஆண்டான 43,73,122ஆம் ஆண்டில் வெளியிடப்படும் மாத வெளியீடுகள்.
  1. தை மாத வெளியீடு - (January 2021) - "இ.ம.இ. - அ.வி.தி. கொள்கை விளக்கம்."
  2. மாசி மாத வெளியீடு - (February 2021) - "தளர்ச்சி நிலைகளைத் தடுத்தகற்றும் திருவோலை."
  3. பங்குனி மாத வெளியீடு - (March 2021) - "யக்ஞ போர்ப்பாசறை துவக்கம் பெறுதல்."
  4. சித்திரை மாத வெளியீடு - (April 2021) - "அறிவியல் கடந்த அருட்போரின் அடைவுகள்."
  5. வைகாசி மாத வெளியீடு - (May 2021) - "தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டும்? எப்படியெப்படிச் செய்ய வேண்டும்? எவ்வப்போது செய்ய வேண்டும்?" 
  6. ஆனி மாத வெளியீடு - (June 2021) - "அருளூறு நிலை காத்திட தேவதேவியின் பரிந்துரை"
  7. ஆடி மாத வெளியீடு - (July 2021) - "அருளுலக வாரிசுகளின் இருளகற்றும் திருவோலை."
  8. ஆவணி மாத வெளியீடு - (August 2021) - "இந்துமதம் அழியுமோ?!?! - இந்து மறுமலர்ச்சி இயக்க அறிக்கை முன்னுரை." 
  9. புரட்டாசி மாத வெளியீடு - (September 2021) - "குருநிலை விளக்கத் திருமடல்"
  10. ஐப்பசி மாத வெளியீடு - (October 2021) - "திருந்தாதவர்களும் திருந்துவதற்காகத் தேவதேவியின் பரிந்துரை."
  11. கார்த்திகை மாத வெளியீடு - (November 2021) - "இந்துமதம்-ஹிந்துமதம் பற்றி சித்தர் காகபுசுண்டர் கூறிய கருத்துக்கள் - புதியது.
  12. மார்கழி மாத வெளியீடு - (December 2021) - "பதினெண்சித்தர் நெறிப் பள்ளி - கொள்கை விளக்கம்" - புதியது.

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |