இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2017 வெளியீடுகள் > ஓர் இந்துமத விளக்கம்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

ஓர் இந்துமத விளக்கம்

மார்கழி மாதம் (December 2017)

ஓர் இந்துமத விளக்கம்

 இந்துமதம் என்பது என்ன என்று தெரியாமலேயே பல ஆன்மீகப் பேச்ச்சாளர்கள் தங்களுக்குக் கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்தி பேசி வருகின்றார்கள். இதுபோல் திருமுருக கிருபானந்த வாரியார் பேசியதை, அதை அச்சிட்டு வெளியிட்ட பத்திரிகைச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு இந்துமதத் தந்தையாக செயல்படும் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருபீடம் அவர்கள் தரும் விளக்கம் இந்த வெளியீட்டில் உள்ளது.

 இது 1983 மற்றும் 1985 ஆக இரு காலக்கட்டங்களில் சிறிய நூல் வடிவில் அச்சிடப் பட்ட புத்தகத்தின் கையெழுத்துப் பிறதியின் மறு வடிவமாக தரப்படுகின்றது.

முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும்...

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |