இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2021 வெளியீடுகள் > தளர்ச்சி நிலைகளைத் தடுத்தகற்றும் திருவோலை
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

தளர்ச்சி நிலைகளைத் தடுத்தகற்றும் திருவோலை

இந்த இதழில் பல கட்டுரைகளின் நகல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவையனைத்தும் படிப்போர்க்கு குருதேவரின் எழுத்துக்களை மேலும் விரும்பிப் படிக்க வேண்டும் என்ற ஈர்ப்பினை வழங்கிடும். உள்ளே இருக்கும் கட்டுரைகள் பின்வருமாறு:

  1. பூசாவிதிச் செயல்முறை திருத்தக் குருவாணை - பருவபூசையின் போது பின்பற்றப்பட வேண்டிய பொதுவான விதிமுறைகள்.
  2. குருதேவரின் மாணாக்கர்களான சித்தரடியான்களுக்குச் செல்லுமிடமெல்லாம் சிறப்பு கிடைக்கும் என்பதை விவரிக்கும் மடல்.
  3. இந்து முன்னணியில் இருந்தபடி குருதேவருடன் தொடர்பு கொண்ட அடியாருக்கு குருதேவர் வழங்கிய அருளுரை, வாழ்த்துரை மற்றும் அருட்கணிப்பு.
  4. நிலம், நிலவு, தாரா என்ற மூன்று தமிழ்ச் சொற்கள் பற்றி குருதேவர் தரும் ஆராய்ச்சிக் கருத்துக்கள்.
  5. மதுரைச் சித்தரடியான்கள் மூலமாக அனைவருக்கும் விடுக்கப்பட்ட திருவோலை. இதுவே அனைவரின் தளர்ச்சி நிலைகளையும் தடுத்தகற்றும்.
  6. குருதேவர் அவர்களுக்குக் கிடைத்த மூன்று வெவ்வேறு அருளுலக அநுபவங்கள் பற்றி குருதேவர் அவர்களே விவரிக்கும் கட்டுரை.
  7. பாரதப் போர் நடத்திய கண்ணதேவனை விடுத்து குழலூதியபடி மாடு மேய்ப்போனாக இருந்த கண்ணதேவனை உயிர்ப்பிக்க வேண்டியதின் அவசியத்தை விவரித்த அஞ்சல்.

முழுமையாகப் படித்திட இங்கே தொடரவும்>>>

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
 
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |