தொண்டர்களைத் திரட்டுதல்

தொண்டர்களைத் திரட்ட வேண்டியதே நம் பணி
  1. ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் தமது நாமக்கல் அடியான் ஒருவரைப் பற்றிய விளக்கங்களை வழங்கி நமது பணி என்னவாக இருக்க வேண்டும் என்பதை விளக்கிய கட்டுரை முதலில் இந்த இதழில் உள்ளது.
  2. பிறம்மயோகி என்ற நிலையைப் பெற்ற ஒருவர் என்னென்ன பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று விளக்கும் கட்டுரை அடுத்ததாக உள்ளது.
  3. தமிழகத்தில் இருக்கும் தமிழ் சார்ந்த அமைப்புகளில் ஒன்றான குறளியம் என்ற அமைப்பிற்கு எழுதப்பட்ட நெடிய விரிவான கட்டுரை இந்த இதழில் இறுதியாக உள்ளது.

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>

PDF வடிவில் விரிவாகப் படித்திட >>>