இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2020 வெளியீடுகள் > இன்றைய இந்துமத நிலை
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

இன்றைய இந்துமத நிலை

 இந்த இதழில் உள்ள கட்டுரைகள்:

  1. "நாமக்கல் சேவா ஆசிரம நிறுவனருக்கு வழங்கிய கருத்து விளக்கத் திருமடல்" - இந்துமதத்தைக் காப்பது என்றால் என்ன? அது வெறுமனே மக்களுக்கு இன்றைய நடைமுறையில் தேவையானவற்றை இலவசமாக வழங்கி சேவை செய்வதன் மூலம் நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்பட முடியாது என்பதனை அடிப்படையாகக் கொண்டு சேவா ஆசிரம நிறுவனருக்கு வழங்கப்பட்ட விளக்கங்கள்.
  2. சிறப்பு விளக்கங்கள் - பணத்தினாலும் வெறும் கூட்ட வலிமையினால் மட்டுமே வளர்க்கப்படக் கூடியது மெய்யான இந்துமதம் என்று யாரும் கருதி விட முடியாது என்பதனை விளக்கி எழுதப்பட்ட அஞ்சல் இது.
  3. நாமக்கல் சேவா ஆசிரம நிறுவனர் குருதேவருக்கு எழுதிய மடல்.
  4. இன்றைய இந்துமத நிலை! - குருதேவர் நாமக்கல் சேவாசிரம நிறுவனருக்கு விளக்கமாக எழுதிய புரிமுக அஞ்சல் இது. இதனுள் தமிழர்களுடைய இந்துமதம் இன்றைக்கு எப்படியெப்படி எல்லாம் அன்னியரால் குழப்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளது என்பதையும், அதனை வெற்றி கொள்ள தமிழர்களாகிய நாம் செய்ய வேண்டியது என்னென்ன என்பதையும் விளக்கி உள்ளார் குருதேவர்.
  5. "தெய்வீக மருத்துவம்" - சித்த மருத்துவம் என்பது மருந்தை மட்டும் வழங்குவது அல்ல, அதில் மருந்தைத் தவிர மணி என்ற துறையும் மந்திரம் என்ற துறையும் உள்ளடங்கி உள்ளது என்பதை சித்தராகிய குருதேவர் விளக்கம் தந்து எழுதிய கட்டுரை.

 

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>
PDF வடிவில் முழுமையாகப் படித்திட....>>>>
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |