இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2020 வெளியீடுகள்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

2020 வெளியீடுகள்

  மெய்யான இந்துமத ஆண்டு 43,73,121ஆம் ஆண்டில் வெளியிடப்படும் மாத வெளியீடுகள் இங்கே வைக்கப்படுகின்றன. இவற்றை கட்டுரைகளாக நேரடியாகப் படித்திட இங்கே தொடரவும்.

  1. தை மாத (January 2020) வெளியீடு - "திருமந்திற ஓலைநாயகம் விடுக்கும் அருளாட்சித் தாக்கீது."
  2. மாசி மாத (February 2020) வெளியீடு - "மறுபிறவிக் கொள்கையும் சித்தர் நெறியும்."
  3. பங்குனி மாத (March 2020) வெளியீடு - "இந்துமத நிறுவனங்களைத் தோற்றுவித்திட ..."
  4. சித்திரை மாத (April 2020) வெளியீடு - "இந்துமதத்துக்குரிய இந்தியாவில் அருளாட்சி அமைக்க வேண்டும்."
  5. வைகாசி மாத (May 2020) வெளியீடு - "அனைத்து மதங்களையும் இணைக்கும் வல்லமை சித்தர்களின் மெய்யான இந்துமதத்துக்குத்தான் உண்டு!"
  6. ஆனி மாத (June 2020) வெளியீடு - "இன்றைய இந்துமத நிலை"
  7. ஆடி மாத (July 2020) வெளியீடு - "பதினெண்சித்தர் பூசைமொழிகள்."
  8. ஆவணி மாத (August 2020) வெளியீடு - "தொண்டர்களைத் திரட்ட வேண்டியதே நம் பணி."
  9. புரட்டாசி மாத (September 2020) வெளியீடு - "குருவழிப் பயிற்சி முயற்சி."
  10. ஐப்பசி மாத (October 2020) வெளியீடு - "மீண்டும் ஒரு பாரதப் போர் - முன்னுரை."
  11. கார்த்திகை மாத (November 2020) வெளியீடு - "மீண்டும் ஒரு பாரதப் போர்."
  12. மார்கழி மாத (December 2020) வெளியீடு - "அருளுலகக் கல்வித் திட்டமே மெய்யான இந்துமதம்"

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |