தாய்மொழிப் பற்று

தாய்மொழிப் பற்று உள்ளவனே அந்தணன்!

உள்ளுறையும் கட்டுரைகள் விவரம்:

  1. “தாய்மொழிப் பற்றுள்ளவனே அந்தணன்” - 3/4/1985இல் அருள்மிகு பரமாச்சாரியார் திரு நெ.சேவுகன் அவர்கள் குருவாணை பெற்று திருவருட்செல்வர் திரு ABT மகாலிங்கம் அவர்களின் மடலுக்கு எழுதிய பதில் மடல்.

  2. “கலியுக ஆன்மீக ஆசானுக்கு தரப்படும் அறிவுரை” - 10/5/1985இல் அருள்மிகு பரமாச்சாரியார் திரு நெ.சேவுகன் அவர்கள் துறையூரில் உள்ள அகத்தியர் சன்மார்க்க சங்கத்தினருக்கு விடுத்த விளக்க மடல்.

  3. “அருளுலகச் சர்வாதிகாரம் அமைத்தே தீருவோம்” - 13/6/1985இல் பிறமாச்சாரியார் திரு சி.கவிக்குமார் அவர்கள் திருச்சிராப்பள்ளி வேல்முருகன் ஆசிரமத்தைச் சேர்ந்த திரு P.சீனிவாசன் அவர்களுக்கு வரைந்த பதில் மடல்.

  4. “அருளாட்சிப் பணி இருளகற்றும் கண்டிப்புக் குருவாணைத் திருவோலை” - 12/2/1985இல் குருதேவர் அவர்கள் மதுரையைச் சேர்ந்த அடியான்கள் அனைவருக்கும் எழுதிய அஞ்சல்.

  5. “அருளாட்சி அமைப்பு அழைப்பு அறிவிப்பு” - 1986இல் காரைக்குடிச் சுற்றுப்பயணத்திற்காக தயாரிக்கப்பட்ட அறிவிக்கையின் நகல்.

     

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட இங்கே தொடரவும்--->>>

இந்தக் கட்டுரைகளை PDF வடிவில் படித்திட இங்கே தொடரவும்>>>