குருவழிச் சித்தி

குருவழிச் சித்தியால்தான் தருவாகவும், திருவாகவும் உருவாக முடியும்!

 
உள்ளுறை

1.-“குருவழிச் சித்தியால்தான் தருவாகவும், திருவாகவும் உருவாக முடியும்!” - 22/06/1985இல் குருதேவர் ஆணைப்படி தலைமைப்பீடத்திலிருந்து வடலூரில் உள்ள வள்ளலார் திருச்சபை துறவி கந்தசாமி அவர்களுக்கு எழுதப்பட்ட கட்டுரை அஞ்சலின் நகல்.
2.-“பாலாலயப் பூசைமுறை, பூசாவிதிகள்” - 05/06/1985இல் குருதேவர் ஆணைப்படி தலைமைப்பீடத்திலிருந்து அருள்மிகு வீரமாகாளி சன்னிதானம் அவர்களுக்கு எழுதப்பட்ட கட்டுரை அஞ்சலின் நகல்.
3.-“செயல் விளங்கு அறிவுரை நல்கு திருவோலை” - 1985இல் குருதேவர் சொல்ல தலைமைப்பீடத்திலிருந்து சித்தரடியார் திரு சோ.இரவீந்திரன் அவர்களுக்கு எழுதப்பட்ட அஞ்சலின் நகல்.
4.-“அடிமைத் தமிழா முடிவெடு விடிவு பெற!” - தலைமைப்பீடத்திலிருந்து எழுதப்பட்ட கவிதை.

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>

இந்தக் கட்டுரைகளை PDF வடிவில் படித்திட இங்கே தொடரவும்>>>