யக்ஞவல்லி வரலாறு

 தை மாதம் (Jan-2017)

சித்தர் இராமாயணம் - II
யக்ஞவல்லியர் வரலாறு

  திரேதா யுகத்தில் வாழ்ந்த தமிழினப் பேரருளாளர், தமிழினக் குருபீடம் ஆகிய யக்ஞவல்லியின் வரலாறு மூன்றாம் பாகம் இந்த இதழில் முதலில் தரப் பட்டுள்ளது.

  தொடர்ச்சியாக தமிழர்கள் மறையாகக் காத்து வந்த சித்தர் இராமாயணமே தமிழனாகிய இராமனின் மெய்யான வரலாறு என்பதை உணர்த்தும் வண்ணம் இராமன் காலத்தில் வாழ்ந்த பதினெண் புராணங்களின் பெயர்களையும் அவைகளின் தொடர்பான தமிழின அருளாளர்களின் பட்டியலையும் அடுத்த கட்டுரை விளக்குகின்றது.

 மூன்றாவதாக யக்ஞவல்லி தரும் இராமாயணக் குறிப்புக்கள் சில சித்தர் இராமாயணம் என்ற தலைப்பில் வழங்கப் பட்டுள்ளது.

முழுமையாகப் படித்திட தொடரவும்.