இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2017 வெளியீடுகள்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

2017 வெளியீடுகள்

மெய்யான இந்துமத ஆண்டுக் கணக்கின் படி 43,73,118ஆவது ஆண்டு துவங்கி விட்டது.

  1. தை மாதம் January 2017. - "சித்தர் இராமாயணம் பாகம் 2"
  2. மாசி மாதம் February 2017 - "யக்ஞவல்லி இராமாயணம்"
  3. பங்குனி மாதம் March 2017. - "மெய்யான இராமன் வரலாறு"
  4. சித்திரை மாதம் April 2017. - "சித்தர் இராமாயணம் பாகம் 5"
  5. வைகாசி மாதம் May 2017. - "அன்புச் சேவுக - தொகுப்பு 1"
  6. ஆனி மாதம் June 2017. - "அன்புச் சேவுக - தொகுப்பு 2"
  7. ஆடி மாதம் July 2017. - "அன்புச் சேவுக - தொகுப்பு 3"
  8. ஆவணி மாதம் August 2017. - "அன்புச் சேவுக - தொகுப்பு 4"
  9. புரட்டாசி மாதம் September 2017. - "இந்துமத வரலாற்றுச் சுருக்கம்"
  10. ஐப்பசி மாதம் October 2017. - "இந்துவேதமும் இந்துமதமும் தமிழில்தான் உள்ளன."
  11. கார்த்திகை மாதம் November 2017. - "கனவும் நனவும்"
  12. மார்கழி மாதம் December 2017. - "ஓர் இந்துமத விளக்கம்"
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |