இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2020 வெளியீடுகள் > அருளாட்சித் தாக்கீது
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

அருளாட்சித் தாக்கீது

திருமந்திற ஓலைநாயகம் விடுக்கும் அருளாட்சித் தாக்கீது
  1. குருதேவர் அவர்களின் அருளாணை பெற்று திருமந்திற ஓலைநாயகம் அவர்கள் அனைத்து அடியான், அடியாள், அடியார்களுக்கும் விடுத்த அருளாட்சித் தாக்கீது இந்த இதழின் முதலாவதாக உள்ளது.
  2. அருட்பணி விரிவாக்கத் திட்டத்தினை செயல்படுத்தும் போது நிகழும் ஐயங்களைச் சுட்டிக்காட்டி விளக்கம் தரும் முகமாக வழங்கப்பட்ட 'அவசர அவசியச் செயல்விளக்கக் கண்டிப்புக் குருவாணை' இந்த இதழில் இரண்டாவதாக உள்ளது.
  3. இந்துமதம் அழைக்கிறது என்ற பெயரில் வெளியாகும் பத்திரிகைக்கு மதுரை மாவட்ட அடியான்கள் விடுத்த விளக்க அஞ்சல் "இந்துமதம் பற்றிய தவறான கருத்துக்களுக்கு வன்மையான கண்டிப்பும் வருத்தமும்" என்ற பெயரில் வழங்கப்பட்டதின் நகல் இறுதியாக இந்த இதழில் உள்ளது.

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>

PDF வடிவில் விரிவாகப் படிக்க...--->>>

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |