இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2019 வெளியீடுகள் > கையெழுத்துப் பிறதி நூலகம்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

கையெழுத்துப் பிறதி நூலகம்

கையெழுத்துப் பிறதி நூலக அமைப்புக் குருவாணை
உள்ளுறை
  1. “கையெழுத்துப் பிறதி நூலக அமைப்புக் குருவாணை” - 20/07/1985இல் குருதேவர் அவர்கள் கோவில்பட்டி சித்தரடியான் இரமேசு என்பவருக்கு எழுதிய அஞ்சலின் நகல்.
  2. “தீர்மானங்களுக்குப் பதில்” - 24/07/1985இல் குருதேவர் அவர்கள் மதுரை அடியான்களுக்கு எழுதிய கருத்து விளக்க அஞ்சலின் நகல்.
  3. “மண்டலப் பூசை வேண்டுகோள் மடலுக்குப் பதில்” - 24/07/1985இல் குருதேவர் அவர்கள் அ.வி.தி. தலைமைச் செயலாளர் பரமாச்சாரியார் திரு சேவுகன் அவர்களுக்கு எழுதிய அஞ்சலின் நகல்.
  4. “மண்டலப் பூசையில் செயல்விளக்கத் திருவோலை” - 25/07/1985இல் குருதேவர் அவர்கள் அ.வி.தி. தலைமைச் செயலாளர் திரு சேவுகன் அவர்களுக்கு எழுதிய அஞ்சலின் நகல்.
  5. “சித்தர் மகன், சித்தர் மகள் என்ற தகுதி பெறுவோர்க்கு அறிவுரைகள்” - 02/05/1985இல் குருதேவர் நத்தம் சித்தரடியாள் திருமதி சுமதி அருணாச்சலம் அவர்களுக்கு எழுதிய குருபாரம்பரிய அறிவுரை அஞ்சல்.
  6. குருதேவர் அவர்களின் மதுரைச் சுற்றுப் பயணத்திற்காகத் தயாரிக்கப்பட்ட அறிவிக்கையின் நகல்.

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட--->>>

இந்தக் கட்டுரைகளை PDF வடிவில் படித்திடலாம் >>>

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |