இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2017 வெளியீடுகள் > விசும்பாத்திறர் புராணம்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

விசும்பாத்திறர் புராணம்

சித்திரை மாதம் (April - 2017)

சித்தர் இராமாயணம் - V
விசும்பாத்திறர் புராணம்

  இன்று விசுவாமித்திரர் என்று குறிக்கப் படுபவர் யார்? எப்பொழுது வாழ்ந்தவர்? அவருடைய சாதனைகள் என்னென்ன? அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய இயற்பெயர் என்ன? அவருடைய சாதனைகளால் பெற்ற பெயர் என்ன? அவர் பேசிய மொழி என்ன? ..... போன்ற செய்திகளை இந்தக் கட்டுரையில் படித்தறியலாம்.

  மேலும் இந்த விசும்பாத்திறர் செய்த சூழ்ச்சியினால் நிகழ்ந்ததே இராம-இராவணப் போரும் அதன் பின்னர் நிகழ்ந்தவையும் என்பதை இராமாயணக் குறிப்புக்கள் மூலம் அறியலாம்.

  வசிட்டருக்கும் விசுவாமித்திரருக்கும் இடையே நிகழ்ந்த பல போராட்டங்களில் ஒன்றை அடுத்த கட்டுரையில் படிக்கலாம்.

  சீதையின் கற்பை சந்தேகித்து இராமன் அவளை தீயில் இறங்கி வரச் சொல்லவில்லை! மாறாக, அவள் அரக்கர் குல மகள் என்பது தெரிந்ததால் மட்டுமே அவளை மானுட இனத்தில் ஏற்றுக் கொள்ளுவதற்காக தீயில் இறங்கி வரச் செய்தான் இராமன்.

முழுமையாகப் படித்திட....

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |